உலகில் யுத்த நெருக்கடியை தவிர்க்க யுத்தத்திற்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
பிரச்சினைகளைத் தீர்க்கும்போது அரசியல்வாதிகளின் தீர்வினைவிட ஆன்மீகத் வழிகாட்டல்கள் மிக முக்கியமானவையாகும்.
மனிதன் ஏனைய மனிதனை அழிவுக்குட்படுத்தியதே, அதிகாரத்திற்காகவும் செல்வத்திற்காகவும் போராடியதன் இறுதி விளைவாகும்.
உலகில் யுத்த நெருக்கடியை யுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை விட, யுத்தத்திற்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்களுடனேயாகும் கலந்துரையாட வேண்டும் எனத் தாம் நாம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமது நாட்டில் ஆயுதம் உற்பத்தி செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு அனைத்து அரசாங்கங்களுக்கும் முடியுமானால் அது உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
பிரச்சினைகளைத் தீர்க்கும்போது அரசியல்வாதிகளின் தீர்வினைவிட ஆன்மீகத் வழிகாட்டல்கள் மிக முக்கியமானவையாகும்.
மனிதன் ஏனைய மனிதனை அழிவுக்குட்படுத்தியதே, அதிகாரத்திற்காகவும் செல்வத்திற்காகவும் போராடியதன் இறுதி விளைவாகும்.
உலகில் யுத்த நெருக்கடியை யுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை விட, யுத்தத்திற்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்களுடனேயாகும் கலந்துரையாட வேண்டும் எனத் தாம் நாம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமது நாட்டில் ஆயுதம் உற்பத்தி செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு அனைத்து அரசாங்கங்களுக்கும் முடியுமானால் அது உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
Follow US
Most Viewed Stories