மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான நிதியுதவி இன்றும் கொலன்னாவை பிரதேச சபை அலுவலகத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
சுமார் 84 குடும்பங்களுக்கு தற்போதைய நிலையில் நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் , டெரன்ஸ் என் த சில்வா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தொடர்ந்தும் 47 குடும்பங்களை சேர்ந்த 217 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 84 குடும்பங்களுக்கு தற்போதைய நிலையில் நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் , டெரன்ஸ் என் த சில்வா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தொடர்ந்தும் 47 குடும்பங்களை சேர்ந்த 217 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories