பாடசாலை தோழிகளுடன் வெளியே சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்..

Saturday, 29 April 2017 - 12:14

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..+
மாணவி ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் அவரது தோழிகளே வெளியிட்டுள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடனா நாட்டை சேர்ந்த செரீனா அவரது பாடசாலை தோழிகளுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு புதரில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், அது காணாமல் போன செரீனாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ர்ந்து பேஸ்புக்கில் பரபரப்பு காணொளி ஒன்று வைரலாக பரவியுள்ளது.

அந்த காணொளியை செரீனா இரண்டு இளம்பெண்களால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்துள்ளது.

காணொளியை ஆதாரமாக வைத்து அவரது தோழிகளை  காவற்துறை கைது செய்து உள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips