துருக்கி கடற்பகுதியில் இஸ்தான்புல் அருகே ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
மூடு பனியாக இருந்ததால் எதிரே இருந்த எதுவும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 8, 800 ஆடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் ஒன்று ரொமானியாவில் இருந்து ஜோர்டானுக்கு சென்றுகொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக இரண்டு கப்பல்களும் மோதின.
இதில் ரஷ்ய போர்க்கப்பல் பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது.
அந்தக் கப்பலில் இருந்த 78 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இது குறித்து ரஷ்யா விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
மூடு பனியாக இருந்ததால் எதிரே இருந்த எதுவும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 8, 800 ஆடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் ஒன்று ரொமானியாவில் இருந்து ஜோர்டானுக்கு சென்றுகொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக இரண்டு கப்பல்களும் மோதின.
இதில் ரஷ்ய போர்க்கப்பல் பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது.
அந்தக் கப்பலில் இருந்த 78 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இது குறித்து ரஷ்யா விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
Follow US
Most Viewed Stories