வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அம்பலான்கொடை - பொல்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
சந்தேக நபர் இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
சந்தேக நபர் இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Follow US
Most Viewed Stories