12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் 2 பேர் கைது..

Saturday, 29 April 2017 - 16:49

12+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
12 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் 2 இந்திய நாட்டு பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 14 நாடுகளின் நாணயங்கள் மீட்கப்பட்டதாக சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் தர்மசேன கஹதவ தெரிவித்துள்ளார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த 2 பேரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips