இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை மீகஹவத்த - நாரங்வல பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதலில் 41 வயதுடைய தெல்கொடை பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எந்த ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை மீகஹவத்த - நாரங்வல பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதலில் 41 வயதுடைய தெல்கொடை பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எந்த ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories