பிரேசில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதை பொருள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய ஸா பாலோ பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிசேட சுற்றிவளைப்பில் சுமார் 500 காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் ஸா பாலோ நகர மேயர் கருத்து தெரிவிக்கையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் இதன் மூலம் பல சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories