இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow US
Most Viewed Stories