லக்ஷபான நீர் வீழ்ச்சியில் காணாமல் போன பெண் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த பெண்ணுடன் இருந்த 2 மாத குழந்தையும் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்றுள்ள குறித்த பெண் மீண்டும் வீடு திரும்பாமை காரணமாக, நேற்று இரவு குடும்ப உறுப்பினர் ஒருவர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது நீர் வீழ்ச்சியின் அருகாமையில் இருந்து ஆடைகள் சில மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலே அந்த பிரதேசங்களில் காவற்துறை தேடுதல் பணிகளை மேற்கொண்ட நிலையில் குறித்த இளம் பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
30 வயதுடைய குறித்த பெண் தனது குழந்தையுடன் நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளம் பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பெண்ணுடன் இருந்த 2 மாத குழந்தையும் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்றுள்ள குறித்த பெண் மீண்டும் வீடு திரும்பாமை காரணமாக, நேற்று இரவு குடும்ப உறுப்பினர் ஒருவர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது நீர் வீழ்ச்சியின் அருகாமையில் இருந்து ஆடைகள் சில மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலே அந்த பிரதேசங்களில் காவற்துறை தேடுதல் பணிகளை மேற்கொண்ட நிலையில் குறித்த இளம் பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
30 வயதுடைய குறித்த பெண் தனது குழந்தையுடன் நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளம் பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories