மீரிகமயில் உள்ள தனியார் வங்கியொன்றில் 18 லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்து உந்துருளியில் சென்ற இருவர், கைத்துப்பாக்கியை காட்டி, வங்கி ஊழியர்களை அச்சுறுத்தி குறித்த பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்ககுரியவர்களை கைதுசெய்ய நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories