நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு எதிராக புதிய அரசியல் செயற்பாடொன்றை ஆரம்பிக்கவேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க பல்வேறு இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், ஊழல் மோசடிகள், பொருளாதாரக் கொள்ளை மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டில் பாரிய மக்கள் செயற்பாடொன்றை ஆரம்பிக்க வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க பல்வேறு இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், ஊழல் மோசடிகள், பொருளாதாரக் கொள்ளை மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டில் பாரிய மக்கள் செயற்பாடொன்றை ஆரம்பிக்க வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories