சீனாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 100 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு சீனாவின் சிசுஹான் மாகாணத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதில் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், மண்சரிவில் காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Follow US
Most Viewed Stories