கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கற்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹராமவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories