எதிர் வரும் நாட்களில் கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிக மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனிடையே, இன்று நாட்டில் மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களத்தின நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக காலி, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று நாட்டில் மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களத்தின நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக காலி, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories