திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை, காதலன் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹபூர் பகுதியில் கிணற்றில் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதன்போது, நொய்டா பகுதியில் டெய்லராக பணிபுரிந்து வந்த பெண்ணை அவரது காதலர் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் காதலனிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
இதனால், அவரது காதலன் அந்த பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹபூர் பகுதியில் கிணற்றில் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதன்போது, நொய்டா பகுதியில் டெய்லராக பணிபுரிந்து வந்த பெண்ணை அவரது காதலர் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் காதலனிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
இதனால், அவரது காதலன் அந்த பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories