அமெரிக்காவில் திருநங்கை ஒருவரை 119 முறை குத்திக் கொன்றவருக்கு 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டு டீ விக்ஹம் என்பவர் திருநங்கை என்பது தெரியாமல் ஹிக்கர்சன் என்பவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
அப்போது ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் டீ விக்ஹம் என்பது ஹிக்கர்சனுக்கு தெரியவந்துள்ளது.
இதை ஏற்க மணமில்லாத ஹிக்கர்சன், பெண்ணாக மாறிய விக்ஹமை 119 முறை கத்தியால் குத்திக் கொடூரமாக கொன்றுள்ளார்.
அத்துடன் ஹிக்கர்சன் மீது கொள்ளை குற்றம் ஒன்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து இவர் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
2016 ம் ஆண்டு டீ விக்ஹம் என்பவர் திருநங்கை என்பது தெரியாமல் ஹிக்கர்சன் என்பவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
அப்போது ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் டீ விக்ஹம் என்பது ஹிக்கர்சனுக்கு தெரியவந்துள்ளது.
இதை ஏற்க மணமில்லாத ஹிக்கர்சன், பெண்ணாக மாறிய விக்ஹமை 119 முறை கத்தியால் குத்திக் கொடூரமாக கொன்றுள்ளார்.
அத்துடன் ஹிக்கர்சன் மீது கொள்ளை குற்றம் ஒன்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து இவர் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories