பொலன்னறுவை - வெலிகந்த - லும்பிணி ஆரம்ப பாடசாலையில் இருந்து கண்ணிவெடியொன்றும் மற்றும் ஆர்.பீ.ஜீ குண்டொன்றும் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெறவிருந்த உற்சவம் ஒன்றிற்காக பாடசாலை தோட்டத்தை சுத்தப்படுத்த வந்த பெற்றோர்கள் இவற்றை கண்டிபிடித்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
இந்த கண்ணிவெடி மற்றும் ஆர்.பீ.ஜீ குண்டை செயலிழக்க செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பாடசாலையில் இடம்பெறவிருந்த உற்சவம் ஒன்றிற்காக பாடசாலை தோட்டத்தை சுத்தப்படுத்த வந்த பெற்றோர்கள் இவற்றை கண்டிபிடித்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
இந்த கண்ணிவெடி மற்றும் ஆர்.பீ.ஜீ குண்டை செயலிழக்க செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories