கொழும்பு துறைமுக கணனி அமைப்பில் கோளாறு

Friday, 18 August 2017 - 17:05

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
கொழும்பு துறைமுகத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுங்க நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று நண்பகல் 12.00 மணிமுதல் கொள்கலன் சோதனை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு சுங்க பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்னவிடம் வினவிய போது, கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளரை தற்போது வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips