வெலிகம - மிரிஸ்ஸ - கிராகல பிரதேசத்தில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதன்போது இலங்கை ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெலிகம காவற்துறை தெரிவித்துள்ளது.
24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கை ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெலிகம காவற்துறை தெரிவித்துள்ளது.
24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories