சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 75 மீல்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடல் பிரதேசங்களிலும் கடலை அண்மித்த பிரதேசங்களிலும் காற்றி வேகம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 75 மீல்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடல் பிரதேசங்களிலும் கடலை அண்மித்த பிரதேசங்களிலும் காற்றி வேகம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories