திருமண நிகழ்வில் பாலித தெவரப்பெருமவால் தீவிரநிலை

Monday, 21 August 2017 - 7:15

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
மத்துகம – யடதொலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது இரண்டு தரப்பினர் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அதில் தலையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு தீவிரநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கையடக்க தொலைபேசி மூலம் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணொளி கீழே..



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips