சிறிலங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், நிகழ்வில் கலந்து கொள்ள அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் 66 வது ஆண்டு நிறைவு நிகழ்வு பொரலை கெம்பல் பார்க்கில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories