சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு திறந்த அழைப்பு

Monday, 21 August 2017 - 9:27

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சிறிலங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த நிகழ்வு அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
 
இந்த நிலையில், நிகழ்வில் கலந்து கொள்ள அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 
சிறிலங்கா சுதந்திர கட்சியின் 66 வது ஆண்டு நிறைவு நிகழ்வு பொரலை கெம்பல் பார்க்கில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips