வீட்டின் முன்புறத்தில் உள்ள படலை (கேட்) உடைந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரனுடன் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட சிறுவன் மீது, 200 கிலோகிராம் எடைகொண்ட பழைய படலை விழுந்துள்ளது.
இங்கிலாந்தின் மான்ஸ்செஸ்டர் நகரத்தை சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் விடுமுறையை கழிப்பதற்றாக இத்தாலிக்கு வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலை மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்ட பாரதூரமான காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த படலை எவ்வாறு உடைந்து சிறுவனின் மேல் விழுந்தது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரனுடன் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட சிறுவன் மீது, 200 கிலோகிராம் எடைகொண்ட பழைய படலை விழுந்துள்ளது.
இங்கிலாந்தின் மான்ஸ்செஸ்டர் நகரத்தை சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் விடுமுறையை கழிப்பதற்றாக இத்தாலிக்கு வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலை மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்ட பாரதூரமான காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த படலை எவ்வாறு உடைந்து சிறுவனின் மேல் விழுந்தது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
Follow US
Most Viewed Stories