சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக நாளை நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டப்படி நாளை முன்னெடுக்கப்படும் என தொடரூந்து செயல்பாட்டு மேற்பார்வை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் உரிய பதில் கிடைக்காததால் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் உரிய பதில் கிடைக்காததால் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Follow US
Most Viewed Stories