தீபாவளி தினத்தில் சோகம்..! தாயும் மகனும் கொடூர கொலை!! (காணொளி)

Wednesday, 18 October 2017 - 13:42

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்த இருவர் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இளம் தாயும் சிறுவன் ஒருவருமே இவ்வாறு உடலங்களாக மீடகப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாயும் மகனும் தனித்திருந்த வேளையில், கூரிய ஆயுதங்களால் அவர்களை கொலை செய்து விட்டு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலியானவர்கள் 26 வயதான தாய் மற்றும் 11 வயதான சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips