மேரிலேண்ட் தாக்குதல்:சந்தேக நபர் கைது

Thursday, 19 October 2017 - 11:27

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் நேற்று தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்துப்பாக்கியைக் கொண்டு அவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குறித்த சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips