அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் நேற்று தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைத்துப்பாக்கியைக் கொண்டு அவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குறித்த சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
கைத்துப்பாக்கியைக் கொண்டு அவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குறித்த சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories