புதிய அரசியல் அமைப்பு குறித்து மாநாயக்கர்களுக்கு தௌிவூட்ட நடவடிக்கை

Sunday, 22 October 2017 - 20:17

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81++%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
புதிய அரசியல் அமைப்பு  குறித்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மாநாயக்கர்களுக்கு தெளிவூட்டுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்பாத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன் பொது செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.
 
புதிய அரசியல் அமைப்பு  நாட்டிற்கு தேவையில்லை என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மாநாயக்கர்களுக்கு தெரிவித்திருந்தனர்.
 
இந்தநிலையிலேயே, அவர்களை சந்தித்து புதிய அரசியல் அமைப்பின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips