நீர்கொழும்பு பிரதேசத்தில் பாரியளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுப்படும் குழுவின் தலைவர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை தலுபொல பிரதேசத்தில் வைத்து நீர்கொழும்பு பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்த 10 லட்சம் ரூபா பெறுதியான ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories