ஊவாபரணகம – கலஹகம - ஹம்பலம பிரதேசத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு அதிகரித்தால் கணவன் மனைவியின் கையை வெட்டியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் வெட்டு காயங்களுக்கு உள்ளான 27 வயதான பெண் நுவரெலிய மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக அம்பகஸ்தோவ காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடி அம்பகஸ்தோவ காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் வெட்டு காயங்களுக்கு உள்ளான 27 வயதான பெண் நுவரெலிய மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக அம்பகஸ்தோவ காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடி அம்பகஸ்தோவ காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Follow US
Most Viewed Stories