கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் 500 மில்ல மீட்டர் அளவிலான மழை பெய்துள்ளதால் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 700 பேர் வரை பாதுகாப்பன இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் அராலி மற்றும் ஏனைய நீரேரி பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories