பெருந்தொகையான மாவா போதைப்பொருள் சிக்கியது

Saturday, 18 November 2017 - 15:27

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
பெருந்தொகையான மாவா போதைப்பொருளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நிலையமொன்று கொட்டகலையில் சுற்றி  வளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை அதிரடிபடையினரும் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றினை தொடர்ந்து,  மேற்கொள்ளப்பட்ட சுறிவளைப்பின் போது மாவா போதைப்பொருள் உட்பட  புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கொட்டகலை பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன், அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

          





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips