இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியார்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வட மாகாண முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு முகாமையாளரை இடமாற்றம் செய்யக்கோரியே இந்த பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையின் உள்ளுர் மற்றும் வெளிமாவட்ட சேவைகள் இடம்பெறாதபோதிலும் வட மாகாண மற்றும் ஏனைய மாவட்ட பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுவருகின்றன.
வட மகாhண முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் தமது அலுவலகத்தினை அமைக்காது வவுனியாவில் இருந்து பணியாற்றுவதுடன், தமது சாலையின் எரிபொருளையும் தமது தேவைகளுக்காக பயன்படுத்திவருவதாக இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வட மாகாண முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு முகாமையாளரை இடமாற்றம் செய்யக்கோரியே இந்த பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையின் உள்ளுர் மற்றும் வெளிமாவட்ட சேவைகள் இடம்பெறாதபோதிலும் வட மாகாண மற்றும் ஏனைய மாவட்ட பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுவருகின்றன.
வட மகாhண முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் தமது அலுவலகத்தினை அமைக்காது வவுனியாவில் இருந்து பணியாற்றுவதுடன், தமது சாலையின் எரிபொருளையும் தமது தேவைகளுக்காக பயன்படுத்திவருவதாக இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் குற்றம் சுமத்தியுள்ளார்.
Follow US
Most Viewed Stories