தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
நேற்று வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை விழா ஒன்றில், கலந்து கொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் அங்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories