இதற்கெல்லாம் மனைவியை கொலை ​செய்வதா??

Monday, 20 November 2017 - 12:29

%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E2%80%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%3F%3F
இந்தியாவின் ஹர்யானா மாநிலத்தில் மனைவியை கணவன் கழுத்தை நெறிந்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வர்ணபூச்சு பூசும் வேலை பார்ப்பவர் சஞ்சீவ் என்ற 35 வயதுடைய குடும்பஸ்த்தர்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் புரிகின்றார் சுமான் எனும் பெண்ணை.

காலப்போக்கில் அவர்களுக்கு இரு பிள்ளைகளும் காயப்படுகின்றனர்.

வழமைப்போல் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய சஸ்வீவ் இரவு உணவை உட்கொண்டு விட்டு நித்திரைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவியிடம் தாம்பத்திய உறவுக்கான கோரிக்கையை விடுத்துள்ளார்.

எனினும் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவரை சஞ்சீவ் அவரை கட்டாயப்படுத்தியுள்ளார்.

ஆனால் 'சுமான்' என்ற அவரது மனைவி அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

இதனால் கோபமுற்ற சஞ்சீவ் மனைவி ஆழ்ந்த நித்திரைக்கு சென்ற பின்னர் கழுத்தை நெறித்து சுவாசத்தடையை நிறுத்தி மரணித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips