இலங்கைக்கு இன்னும் ஒரிரு மாதங்களில், முதலாவது மாருதி இலத்திரனியல் சிற்றூந்துகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சிற்றூர்ந்தை 16 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு சந்தைகளில் விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் சுசுகி மற்றும் டொயொட்டா நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிற்றூர்ந்தை 16 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு சந்தைகளில் விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் சுசுகி மற்றும் டொயொட்டா நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories