வவுனியாவில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 10 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் புத்தளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 10 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் புத்தளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Follow US
Most Viewed Stories