வலப்பனை பிரதேச சபையின் பிரதேச செயலாளர் மற்றும் சபையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி ஆகியோர் கப்பம் பெற முயற்சித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணி அபிவிருத்தி ஆணைக்குழுவிற்கு சொந்தமான இடத்தில் காணப்படும் கருங்கல் ஒன்றிணை உடைப்பது தொடர்பிலேயே கப்பம் பெற முயற்சித்தனர் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories