கேகாலை - நாமல்கம - தீவெல பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் கணவரால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலையினை மேற்கொண்ட நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் ,சந்தேகநபரை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீடொன்றில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் கணவரால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலையினை மேற்கொண்ட நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் ,சந்தேகநபரை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories