பல்வேறு கோரிக்கைகளை புறக்கணித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories