தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய பகுதியில் பகுதியில் இடம்பெற்ற மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ், வெள்ளையன் தினேஷ், பிச்சமுத்து மற்றும் பாஸ்கரன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய பகுதியில் பகுதியில் இடம்பெற்ற மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ், வெள்ளையன் தினேஷ், பிச்சமுத்து மற்றும் பாஸ்கரன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories