ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.
இன்று மதியம் இடம்பெறுகின்ற கட்சிக் கலந்துரையாடலில் இது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக கடசியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று மாலை ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து தமது ஆதரவை வழங்கியிருந்தார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தயார்படுத்தல் பணியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் இடம்பெறுகின்ற கட்சிக் கலந்துரையாடலில் இது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக கடசியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று மாலை ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து தமது ஆதரவை வழங்கியிருந்தார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தயார்படுத்தல் பணியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow US
Most Viewed Stories