1750 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தொடரூந்து பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை சீர் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரூந்து பருவசீட்டு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ஆவணம் காணப்படுமாயின் அவர்களுக்கு இலவசமாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரூந்து பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை சீர் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரூந்து பருவசீட்டு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ஆவணம் காணப்படுமாயின் அவர்களுக்கு இலவசமாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories