குடிபோதையில் தவறாக நடக்க முயற்சித்த இளைஞரை அடித்து துவைத்து இளம்பெண்ணொருவர் காவல் நிலையம் இழுத்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் இந்தியாவின் - புதுச்சேரி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாமில், பிராந்திய அதிகாரி அலுவலகம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர், பெண்களிடம் தவறான வார்தைகளையும், சமிக்கைகளையும் செய்து கொண்டிருந்தாக தெரிகிறது.
மேலும் இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளவும் முயன்றுள்ளார்.
அப்போது ஒரு பெண் துணிச்சலுடன் அவரை தட்டி கேட்டதுடன், தமது காலனியை கழட்டி சரமாரியாக அடித்துள்ளார்.
மேலும் அவரை தரதரவென்று நடுவீதியில் காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார் அந்த பெண்.
இந்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த பெண்ணிற்கு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவின் - புதுச்சேரி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாமில், பிராந்திய அதிகாரி அலுவலகம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர், பெண்களிடம் தவறான வார்தைகளையும், சமிக்கைகளையும் செய்து கொண்டிருந்தாக தெரிகிறது.
மேலும் இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளவும் முயன்றுள்ளார்.
அப்போது ஒரு பெண் துணிச்சலுடன் அவரை தட்டி கேட்டதுடன், தமது காலனியை கழட்டி சரமாரியாக அடித்துள்ளார்.
மேலும் அவரை தரதரவென்று நடுவீதியில் காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார் அந்த பெண்.
இந்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த பெண்ணிற்கு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories