பங்களாதேஸில் அப்பாவையும், மகளையும் ஒன்றாக திருமணம் செய்யும் விசித்திர வழக்கம் புழக்கத்தில் இருக்கிறது.
இந்த பழங்குடியின் வழக்கத்தின் படி, விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகள்களையும் ஒரே ஆண் திருமணம் செய்துக் கொள்வதை பரம்பரை, பரம்பரையாக பின்பற்றி வருகிறார்கள்.
இதுகுறித்து டால்போட் எனும் 30 வயது பெண் தனக்கு ஏற்பட்ட பாதிப்பினை கூறியுள்ளார்.
தனது தாய் மிட்டமோனியுடன் தனது வளர்ப்பு தந்தையுடன் வாழ்ந்து வருகின்றேன். எனது தந்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனக்கு வரப்போகும் கணவன் எனது தந்தையின் குணத்திலும், அழகிலும் இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
அப்படியிருந்த எனது கனவில் ஒரு நாள் இடி விழுந்தது. எனது பருவ வயதில் இருக்கும் பொழுது தான் அதை கேள்விப்பட்டேன்.
எனக்கும், எனது வளர்ப்பு தந்தைக்கும், நான் 3 வயது இருக்கும் பொழுதே திருமணம் நடந்துவிட்டது என்பது தெரியவந்தது.
எங்காவது சென்றுவிடலாமா எனத் தவித்தேன்.
ஆனால் எனது தாய் என்னை எங்கும் விடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் கூறுகையில், இது எங்கள் இனத்தின் பாரம்பரியம்.
திருமணமான பெண் விதவை ஆகிவிட்டார்.
அவர் கண்டிப்பாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்.
அப்படியாக இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் பெண்ணுக்கு மகள் இருந்தால், அந்த மகளையும் அந்த ஆண் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.
எனது பெண்ணுக்கு திருமணமான போது வயது மூன்று. அப்போது கணவனாக கருத முடியாது என்ற போதிலும், பருவமெய்திய பிறகு என் இரண்டாம் கணவரான நோட்டனை டால்போட் கணவனாக தான் இனிமேல் கருத வேண்டும். இது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய முறை என மிட்டோமோனி கூறியிருக்கிறார்.
இந்த பழங்குடியின் வழக்கத்தின் படி, விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகள்களையும் ஒரே ஆண் திருமணம் செய்துக் கொள்வதை பரம்பரை, பரம்பரையாக பின்பற்றி வருகிறார்கள்.
இதுகுறித்து டால்போட் எனும் 30 வயது பெண் தனக்கு ஏற்பட்ட பாதிப்பினை கூறியுள்ளார்.
தனது தாய் மிட்டமோனியுடன் தனது வளர்ப்பு தந்தையுடன் வாழ்ந்து வருகின்றேன். எனது தந்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனக்கு வரப்போகும் கணவன் எனது தந்தையின் குணத்திலும், அழகிலும் இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
அப்படியிருந்த எனது கனவில் ஒரு நாள் இடி விழுந்தது. எனது பருவ வயதில் இருக்கும் பொழுது தான் அதை கேள்விப்பட்டேன்.
எனக்கும், எனது வளர்ப்பு தந்தைக்கும், நான் 3 வயது இருக்கும் பொழுதே திருமணம் நடந்துவிட்டது என்பது தெரியவந்தது.
எங்காவது சென்றுவிடலாமா எனத் தவித்தேன்.
ஆனால் எனது தாய் என்னை எங்கும் விடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் கூறுகையில், இது எங்கள் இனத்தின் பாரம்பரியம்.
திருமணமான பெண் விதவை ஆகிவிட்டார்.
அவர் கண்டிப்பாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்.
அப்படியாக இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் பெண்ணுக்கு மகள் இருந்தால், அந்த மகளையும் அந்த ஆண் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.
எனது பெண்ணுக்கு திருமணமான போது வயது மூன்று. அப்போது கணவனாக கருத முடியாது என்ற போதிலும், பருவமெய்திய பிறகு என் இரண்டாம் கணவரான நோட்டனை டால்போட் கணவனாக தான் இனிமேல் கருத வேண்டும். இது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய முறை என மிட்டோமோனி கூறியிருக்கிறார்.
Follow US
Most Viewed Stories