தொடரூந்து, சுகாதாரம் மற்றும் கல்வி திணைக்களங்கள் இணைந்த சேவையாக மாற்றுவதற்கான யோசனையில் அஞ்சல் திணைக்களத்தையும் உள்வாங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அஞ்சல் தொழில் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை காரணமாக 21 ஆயிரத்துக்கும் அதிகமான அஞ்சல் திணைக்கள பணியாளர்கள் கடும் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், அஞ்சல் திணைக்களத்தையும் இணைந்த சேவையாக மாற்ற வேண்டும் என சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories