களுத்துறை எலஅத்தர பகுதியில் யுவதி ஒவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீட்டில் யாருமற்ற தருணத்தில் தனது அறையில் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
27 வயதுடைய சாந்தனி மகேஷிக்கா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீட்டில் யாருமற்ற தருணத்தில் தனது அறையில் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
27 வயதுடைய சாந்தனி மகேஷிக்கா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories