தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்து வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் , விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, இதுவரை உலகலாவிய ரீதியில் சுமார் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இப்படத்திற்கு சில கட்சிகள் சார்பில் பெரும் எதிர்ப்பு இருந்தது, ஆனால், அதுவே படத்தின் விளம்பரத்துக்கு பயன்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கு முன்னர் அஜித்தில் நடிப்பில் வௌியாகியிருந்த விவேகம் உலகம் முழுவதும் சுமார் ரூ 128 கோடி வரை வசூல் செய்தது, அதே போல் பைரவா, சிங்கம்-3 ஆகிய படங்கள் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தமை குறிப்பித்தக்கது.
ஆனால், மெர்சல் தமிழகத்தில் மட்டுமே ரூ 128 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னர் , பாகுபலி 2 , எந்திரன் ஆகிய படங்கள் தமிழகத்தில் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் , விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, இதுவரை உலகலாவிய ரீதியில் சுமார் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இப்படத்திற்கு சில கட்சிகள் சார்பில் பெரும் எதிர்ப்பு இருந்தது, ஆனால், அதுவே படத்தின் விளம்பரத்துக்கு பயன்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கு முன்னர் அஜித்தில் நடிப்பில் வௌியாகியிருந்த விவேகம் உலகம் முழுவதும் சுமார் ரூ 128 கோடி வரை வசூல் செய்தது, அதே போல் பைரவா, சிங்கம்-3 ஆகிய படங்கள் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தமை குறிப்பித்தக்கது.
ஆனால், மெர்சல் தமிழகத்தில் மட்டுமே ரூ 128 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னர் , பாகுபலி 2 , எந்திரன் ஆகிய படங்கள் தமிழகத்தில் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories