ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலால் இந்திய பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று எரிகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் தூதரகத்தின் அருகில் அந்த எரிகணை வீழ்ந்துள்ளது.
அதனால் தூதரகத்திற்கு பாரிய சேதங்கள் எதுவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த தாக்குதலால் இந்திய பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று எரிகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் தூதரகத்தின் அருகில் அந்த எரிகணை வீழ்ந்துள்ளது.
அதனால் தூதரகத்திற்கு பாரிய சேதங்கள் எதுவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories