புற்றுநோய் தொடர்பான ஆய்வில் முக்கிய மைல்கல்லை கடந்துள்ள விஞ்ஞானிகள்!!

Friday, 19 January 2018 - 16:32

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
புற்றுநோய் தொடர்பான ஆய்வில் ஒரு முக்கிய மைல் கல் கடக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு ஒன்று இதனை அறிவித்துள்ளது.

இதன்படி புற்றுநோய் வருவதை முன்கூட்டியே ரத்த பரிசோதனையில் கண்டுபிடிப்பதற்கான வழிமுறை ஒன்று உருவாகிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் இந்த பரிசோதனையை மேற்கொண்டு நோயை அடையாளம் காண்பதன் ஊடாக, அதனை குணப்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரத்தப் பரிசோதனை மூலம், 8 வகையான புற்றுநோய்களை அடையாளம் காண முடியும் என்றும் குறிப்பிடப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips